நொய்டாவில் திக்! திக்! வெள்ளத்தில் மூழ்கிய நூற்றுக்கணக்கான கார்கள்!!

நொய்டாவில் திக்! திக்! வெள்ளத்தில் மூழ்கிய நூற்றுக்கணக்கான கார்கள்!!



In Noida Hundreds of cars were submerged as the water level increased in yamuna

முனையின் துணை நதியான ஹிண்டன் ஆற்றில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. இதனால், நொய்டாவின் ஈகோடெக் 3 பகுதியில் நேற்று வெள்ளம் நிறைந்த சூழ்நிலை ஏற்பட்டது. 

நீர்வரத்து அதிகரித்துள்ளதால் நூற்றுக்கணக்கான கார்கள் நீரில் மூழ்கியதால் நொய்டா மற்றும் காஜியாபாத் பகுதிகளில் வசிக்கும் மக்கள் கவலையடைந்துள்ளனர். 

ஆற்றின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சவாலான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.