விமானத்தில் தனது அருகில் அமர்ந்திருந்த பெண்ணிடம் டாக்டர் செய்த சில்மிஷம்! சாமர்த்தியத்தால் கிடைத்த அதிரடி தண்டனை!

விமானத்தில் தனது அருகில் அமர்ந்திருந்த பெண்ணிடம் டாக்டர் செய்த சில்மிஷம்! சாமர்த்தியத்தால் கிடைத்த அதிரடி தண்டனை!



doctor misbehave with girl in flight

 அமெரிக்காவில் விமானம் ஒன்றில் டாக்டர். ராஜேஷ் சுப்ரமண்யா என்பவர் பயணம் மேற்கொண்டுள்ளார். அவர் பிரித்தானிய மற்றும் இந்திய பாஸ்போர்ட்கள் வைத்துள்ளார். அப்போது விமானத்தில் அவரது இருக்கைக்கு பக்கத்தில் பெண் ஒருவர் அமர்ந்திருந்துள்ளார்.

அந்த பெண் தூங்க ஆரம்பித்துள்ளார். அப்பொழுது கொஞ்ச நேரத்திலேயே அவரது உடல் மேல் யாரோ கைவைப்பதை போல இருந்துள்ளது. பின்னர் கண்விழித்து பார்த்தபோது, அவரது அருகில் டாக்டர் ராஜேஷ் கண்ணை மூடி படுத்துக்கொண்டு இருந்துள்ளார். இந்நிலையில் அந்த பெண் மீண்டும் கண்களை மூடி படுத்துள்ளார். அதன் பின்னரும் ராஜேஷ் தொடர்ந்து அத்துமீற ஆரம்பித்துள்ளார்.இந்நிலையில் சட்டென அந்த பெண் அவரது கையை தட்டிவிட்டுள்ளார்.

doctorஅதனை தொடர்ந்து இருவரும் சாதாரணமாக பேசிக்கொண்டு இருந்துள்ளனர். மேலும் அந்த பெண்ணும் மருத்துவரின் தொலைபேசி எண்ணையும் பெற்றுள்ளார் பின்னர் விமான நிலையத்திலிருந்து வெளியேறிய அவர் தந்தையிடம்  நடந்தவற்றை கூறி ண்ட மருத்துவர் மீது புகாரளிக்குமாறு கூறியுள்ளார். அதனை தொடர்ந்து அவர்கள் அளித்த புகாரை ஏற்றுக்கொண்ட போலீசார் போன் நம்பரை வைத்து அவரை கண்டுபிடித்து கைது செய்தனர்.

மேலும் டாக்டர் ராஜேஷ் நடந்தவற்றை ஒத்துக்கொள்ளவும், நீதிமன்றம் அவருக்கு 3000 டாலர்கள் அபராதம் விதித்துள்ளது. மேலும் ஒரு வருடம் காவலர் கண்காணிப்பில் இருக்கவும் தீர்ப்பளித்துள்ளது. இந்நிலையில் செய்த அமெரிக்க மருத்துவமனை ராஜேஷை வேலையை விட்டு நீக்கியுள்ளது.