Video : இது ஒரு குத்தமா.. கோவிலில் மனைவியின் காலில் விழுந்த கணவன்! அங்குள்ள மூதாட்டியின் ஆக்ரோஷாமான செயலை பாருங்க! இணையத்தில் வைரலாகும் காணொளி....

உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள பிரபலமான பிரேம் மந்திரம் இப்போது சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது. இந்த வீடியோவில், ஒரு இளம் தம்பதியர் கோவில் வளாகத்தில் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் ஒன்றை படமாக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
மூத்த பெண் கண்டனம்
வீடியோவில் கணவர், மனைவியின் கால்களைத் தொட்டு கும்பிடும் காட்சி இருந்தபோது, அருகில் இருந்த ஒரு மூத்த பெண் கடுமையான கண்டனம் தெரிவித்தார். அவர் கூறியதாவது, “கோவில் என்பது பவித்ரமான இடம், இங்கே இப்படியொரு நடத்தை சீரியல்ல.” மேலும், பாரம்பரிய ரீதியாக ஒரு ஆண் தனது தாயின் கால்களையே வணங்க வேண்டும், மனைவியின் கால்களைத் தொட்டல் ஏற்கப்படாத பழக்கம் எனக் கூறினார்.
சமூக ஊடகங்களில் விவாதம்
இந்த வீடியோ சமூக ஊடகங்களில் பரவி பலரிடையே விவாதத்திற்கு வழிவகுத்துள்ளது. ஒருபக்கம், மூதாட்டியின் பாரம்பரியக் கருத்துகளை சிலர் ஆதரிக்கின்றனர். மறுபக்கம், நவீன சமூகத்தில் இது போன்ற சம்பவங்களை தவறாகவே எடுத்துக்கொள்வது சீரல்ல என்று மற்றோர் தரப்பு விமர்சிக்கிறது
இதையும் படிங்க: உச்சக்கட்ட மகிழ்ச்சி..! திருமண ஊர்வலத்தின் போது சாக்கடையில் நடனமாடிய வாலிபர்! வயிறுகுலுங்க சிரிக்க வைக்கும் காணொளி....
கோயில் வளாகங்களில் சமூக ஊடக ரீல்ஸ், பாரம்பரியம், மரியாதை போன்றவை பற்றிய சர்ச்சைகளை இந்த வீடியோ வெளிச்சத்திற்கு கொண்டுவந்துள்ளது.
#मथुरा– वृंदावन के प्रेम मंदिर में रील्स बना बना रहे जोड़े को बुजुर्ग महिला ने लताड़ा। प्रेम मंदिर में रील्स बना रहा पति पत्नी के पैर छू रहा था, मौके पर देख रही बुजुर्ग महिला ने श्रद्धालु कपल को औरत और मर्द के बीच रहने की बताई मर्यादाएं। महिला श्रद्धालु ने युवक को दी नसीहत कि… pic.twitter.com/6FxdV9aDwS
— UttarPradesh.ORG News (@WeUttarPradesh) June 15, 2025
இதையும் படிங்க: வீடியோ: கரை புரண்டு ஓடும் தண்ணீரில் போக எனக்கு படகு தேவையில்லை! ஒரு டயர் போதும்! வியக்க வைத்த சிறுவனின் துணிச்சல் காணொளி...