பாவம் பார்த்து உணவு அளித்த மனுஷனுக்கு மரண பயத்தை காட்டிய முதலை! திக் திக் நிமிடங்கள்.... இணையத்தில் வைரலாகும் காணொளி.!!



crocodile-dangerous-behavior in- man - viral-video

தண்ணீரில் வாழும் ஆபத்தான விலங்குகளில் முதலை முக்கிய இடம் வகிக்கிறது. சக விலங்குகளை வேட்டையாடும் அதின் திறமை, மனிதர்களுக்கும் சில நேரங்களில் உயிர் பயத்தை ஏற்படுத்துகிறது.

இவ்வாறு தான் சமீபத்தில் வைரலான ஒரு வீடியோவிலும் நடந்தது. ஒரு நபர் முதலைக்கு உணவு கொடுக்க முயற்சிக்கிறார். முதலில் உணவை வாங்க முயற்சிக்கும் முதலை, தொடர்ந்து ஏமாற்றப்படுகிறது. உணவைக் கொடுப்பது போல கொடுத்து பலமுறை முதலையை ஏம் lமாறுகிறார் அந்த இளைஞர்.

பலமுறை ஏமாற்றப்பட்ட முதலை, கடுப்புடன் கரை நோக்கி வந்தது. பின்னர், உணவை ஆவேசமாக பறித்து கொண்டது. இது மட்டுமல்லாமல் அந்த இளைஞருக்கு மரண பயத்தையும் ஏற்படுத்திவிட்டு மீண்டும் தண்ணீற்குள் சென்றுவிட்டது.

இதையும் படிங்க: பார்க்க அழகா இருக்கு.....அரியவகை வெள்ளை நிற பாம்பின் வைரல் வீடியோ!

இந்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவி பலரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது. வனவிலங்குகளுடன் தொடர்பு கொள்ளும் போது எவ்வளவு கவனம் தேவை என்பதை மீண்டும் ஒரு முறை நினைவுபடுத்தும் வகையில் இந்த சம்பவம் அமைந்துள்ளது.

 

இதையும் படிங்க: வாத்தின் பிடியில் தப்பிக்க முடியாத மீன்! நொடியில் நடந்த நிகழ்வு....! திகைக்க வைக்கும் வீடியோ காட்சி....