பைக் மீது லாரி மோதி கோரவிபத்து.. 2 பெண் குழந்தைகள் துடிதுடித்து பலி.. 3 பேர் படுகாயம்.!!

பைக் மீது லாரி மோதி கோரவிபத்து.. 2 பெண் குழந்தைகள் துடிதுடித்து பலி.. 3 பேர் படுகாயம்.!!



thirupathur-accident-2-died

 

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆம்பூர் அருகே பரந்தாமன் என்பவர் தனது மனைவி, 3 பெண் குழந்தைகளுடன் கோவிலுக்கு சென்றுள்ளார். 

அப்போது இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் தம்பதிகளின் மகள்களான கார்த்திகா (வயது 7), பேரரசி (வயது 5) ஆகிய இரு குழந்தைகளும் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தனர். 

திருப்பத்தூர்

இதனை தொடர்ந்து படுகாயமடைந்த பரந்தாமன், அவரது மனைவி, ஒரு பெண் குழந்தை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.