இளைஞர் ஓட ஓட வெட்டிக்கொலை.. மருதுசேனை அமைப்பு தலைவர், திமுக கவுன்சிலர் மகன் உட்பட 9 பேர் கைது.!

இளைஞர் ஓட ஓட வெட்டிக்கொலை.. மருதுசேனை அமைப்பு தலைவர், திமுக கவுன்சிலர் மகன் உட்பட 9 பேர் கைது.!



Sivaganga Karaikudi Man Killed 

 

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடியை சேர்ந்தவர் வினீஷ். மருதுசேனை அமைப்பு தலைவர் ஆதி நாராயணன். இவர்கள் இருவருக்கும் சந்தை ஏலம் எடுக்கும் விவகாரத்தில் பிரச்சனை இருந்து வந்துள்ளது. 

இந்த நிலையில், வினீஷ் கொலை செய்யப்பட்ட நிலையில், அவரை கொலை செய்ததாக மருதுசேனை அமைப்பு தலைவர் ஆதி நாராயணன் கைது செய்யப்பட்டுள்ளனர். 

Crime news

கொலைக்கு உடந்தையாக இருந்ததாக திமுக கவுன்சிலரின் மகன் உட்பட 9 பேரும் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனர். சந்தை ஏலம் எடுக்கும் விவகாரத்தில் இளைஞர் கொலை செய்யப்பட்டுள்ளது அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.