திருமணமான புது மணப்பெண் தூக்கிட்டு தற்கொலை.. போலீசார் தீவிர விசாரணை.!

திருமணமான புது மணப்பெண் தூக்கிட்டு தற்கொலை.. போலீசார் தீவிர விசாரணை.!



New married women suicide in Dindigul

திண்டுக்கல் அருகே காசம்பட்டி பகுதியை சேர்ந்தவர் சிங்கராஜ் இவருக்கு பொதியழகி என்ற மகள் இருந்துள்ளார். இந்த நிலையில் கடந்த எட்டு மாதங்களுக்கு முன்பு புதிய அழகிக்கும் சூடாமணி என்பவருக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது.

dindugal

இதில் திருமணம் நடந்த நாள் முதலே கணவன் மனைவிக்கு இடையே பிரச்சனை இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் இருவரும் அடிக்கடி வாய் தகராறில் ஈடுபட்டுள்ளனர் பொதியழகி தனது கணவருடன் சண்டை போட்டுவிட்டு அம்மா வீட்டிற்கு சென்று விட்டார்.

dindugal

இந்த நிலையில் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பொது அழகி தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். என்ன சம்பவம் குறித்து விரைந்து வந்த போலீசார் உயிரிழந்த பொதியழகி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர் மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.