தமிழகமே அதிர்ச்சி..! 3 மாணவர்களை கைக்குள்போட்டு காமக்களியாட்டம் நடந்தது எப்படி?.. ஆசிரியை பரபரப்பு வாக்குமூலம்.!

தமிழகமே அதிர்ச்சி..! 3 மாணவர்களை கைக்குள்போட்டு காமக்களியாட்டம் நடந்தது எப்படி?.. ஆசிரியை பரபரப்பு வாக்குமூலம்.!


madurai-govt-school-teacher-three-some-sexual-abuse-wit

3 பள்ளி மாணவர்களுடன் அரசுப்பள்ளி ஆசிரியை உல்லாசமாக இருந்தது தொடர்பான விவகாரத்தில், ஆசிரியை மற்றும் அவரின் கள்ளக்காதலன் அளித்த வாக்குமூலம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கம்பிகட்டும் கதையை மனசாட்சியே இல்லாமல் அளந்துவிட்டு 3 மாணவர்களின் எண்ணத்தை சீர்குலைத்த பாலியல் துன்புறுத்தல், காமக்களியாட்டம் குறித்த பதைபதைப்பு தகவலை விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.

மதுரை மாவட்டத்தில் உள்ள பெத்தானியாபுரம் பகுதியில் வசித்து வந்த 45 வயது பெண் சிறார்களுடன் உல்லாசமாக இருப்பது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த விஷயம் தொடர்பாக மதுரை மாநகர காவல் விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். இதனைத்தொடர்ந்து, காவல் துறையினர் விசாரணை நடத்தியபோது வீடியோவில் இருக்கும் பெண் ஆசிரியை என்பது அம்பலமானது. மதுரை - சிவகங்கை மாவட்ட எல்லைப்பகுதியில் இருக்கும் அரசு தொடக்கப்பள்ளியில் இவர் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். 

மேலும், வீட்டிலேயே டியூசன் நடத்தி வந்த நிலையில், டியூசனுக்கு வந்த மாணவர்களை மூளைச்சலவை செய்து, ஆசையை தூண்டி தன்னுடன் உல்லாசமாக இருக்க வைத்து அவர்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தியது உறுதியானது. இந்த உல்லாச வீடியோவை கள்ளக்காதலன் உதவியுடன் ஆசிரியை படம்பிடித்து வைத்திருந்த நிலையில், அந்த வீடியோவில் ஒரேயொரு வீடியோ வெளியாகியுள்ளதும் தெரியவந்தது. இதனையடுத்து, ஆசிரியை மற்றும் கள்ளக்காதலன் வீரமணி ஆகியோர் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் நடந்த விசாரணையில் பெரும் அதிர்ச்சியூட்டும் தகவலும் வெளியானது. 

madurai

இரயிலில் வெளியூர் பயணம் மேற்கொண்டபோது, ஆசிரியைக்கு திருப்பரங்குன்றம் தனக்கன்குளம் பகுதியை சேர்ந்த வீரமணி (வயது 39) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் இவர்களுக்குள் கள்ளக்காதலாக மாறியதால், இந்த விஷயத்தை அறிந்த ஆசிரியையின் கணவர் மனைவியை பிரிந்து சென்றுள்ளார். கணவர் பிரிந்து சென்றபின்னர், கல்லூரி பயின்று வரும் மகனுடன் வசித்து வந்த ஆசிரியை, அவ்வப்போது வீரமணியை வீட்டிற்கு வரவழைத்து உல்லாசமாக இருந்துள்ளார். இவர்களின் உல்லாச வாழ்க்கையின் போது, வீரமணி ஆசிரியைக்கு ஆபாச வீடியோக்களை காண்பித்து இருக்கிறார்.

மேலும், ஆபாச படத்தில் உள்ளதைப்போல இருவரும் உல்லாசமாக இருப்போம் என பலவழிகளில் இன்பமாக இருந்து வந்துள்ளனர். அப்படியாக, ஒரு சமயத்தில் ஆபாச படத்துக்கு அடிமையான ஆசிரியை, அதில் பெண்ணொருவர் ஒன்றுக்கும் மேற்பட்ட சிறுவர்களுடன் உல்லாசமாக இருப்பதை பார்த்துள்ளார். அதனை தானும் செய்ய வேண்டும் என்று எண்ணியுள்ளார். யாருடன் உல்லாசமாக இருக்கலாம் என ஆசிரியை திட்டம்தீட்டியபோது, டியூசனுக்கு படிக்க வந்த மாணவர்களுக்கு வலைவீசி செயல்படுத்தியுள்ளார். இதனை கள்ளக்காதலன் படம்பிடித்து வெளியிட்டு இவர்கள் சிக்கியுள்ளனர். 

ஆசிரியை கடந்த 2 வருடத்திற்கும் மேலாக மாணவர்களுடன் உல்லாசமாக இருந்த நிலையில், அவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட செல்போன் மற்றும் லேப்டாப்பில் 50 க்கும் மேற்பட்ட ஆபாச வீடியோ இருந்துள்ளன. இதில், ஆசிரியை மகளிர் காவல் துறையினரிடம் அளித்த வாக்குமூலம் மேலுள்ள சம்பவத்தை விட பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

madurai

ஆசிரியையின் வாக்குமூலத்தில், "எனக்கு திருமணம் முடிந்து கணவர் மற்றும் மகன் உள்ளனர். கடந்த 2010 ஆம் வருடம் வெளியூருக்கு சென்று மதுரைக்கு இரயிலில் திரும்பி வரும்போதுதான் எனக்கு வீரமணியுடன் நட்பு ஏற்பட்டது. அவர் இரட்டை அர்த்தத்துடன் நகைச்சுவையாக பேசுவார். அது எனக்கு மிகவும் பிடித்து இருந்தது. இதனால் அவருடன் பேச்சுக்கொடுத்து, இருவரும் செல்போன் நம்பரை பகிர்ந்தோம். வீரமணி திருமங்கலத்தில் இறங்கியவாறு வீட்டிற்கு சென்ற நிலையில், நான் மதுரை இரயில் நிலையத்தில் இறங்கி வீட்டிற்கு சென்றேன். 

பின்னர், வீரமணிக்கு தொடர்பு கொண்டு பேசிய நிலையில், இருவரும் அவ்வப்போது மகிழ்ச்சியாக பேசி வந்தோம். அவர் எனக்கு ஆபாச வீடியோக்களை பார்க்க அனுப்பி வைப்பார். அது என்னிடையே கூடுதல் எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியது. கணவர் மற்றும் மகன் வெளியே சென்றதும் வீரமணியை வீட்டிற்கு வரவழைத்து நாங்கள் உல்லாசமாக இருந்து வந்தோம். வீரமணி ஆபாச படங்களை காண்பித்து இப்படியெல்லாம் உல்லாசமாக இருக்கலாம் என்று கூறுவார். எனக்கும் அது பிடித்திருந்ததால் இருவரும் அதன்படியே உல்லாசமாக இருப்போம். பின்னாளில், இது என்னை ஆபாச படத்திற்கு அடிமையாக்கியது. 

madurai

நானே சுயமாக ஆபாச இணையத்திற்குள் சென்று வீடியோ பதிவிறக்கம் செய்து பார்த்து வந்தேன். அப்படியாக ஒருநாள் பார்க்கையில் பெண் 3 சிறுவர்களுடன் உல்லாசமாக இருந்தார். எனக்கு அது பிடித்திருந்ததால், நானும் அவ்வாறு இருக்க வேண்டும் என எண்ணினேன். இதனையடுத்து, டியூசன் படிக்க வந்த 16 மற்றும் 18 வயதுடைய சிறுவர்களை குறிவைத்து காய் நகர்த்தினேன். அவர்களுக்கும் ஆபாச வீடியோ அனுப்பிஎன்ன். அவர்களுக்கு ஞாயிற்றுக்கிழமை சிறப்பு வகுப்பு என வீட்டிற்கு வரவழைத்து, அவர்களின் முன்னிலையிலேயே அரைகுறை ஆடையுடன் நடமாடுவேன். 

குளித்துக்கொண்டு இருக்கும்போதே சோப்பு எடுத்து வரச்சொல்லி அங்கங்களை காண்பித்து ஆசியை ஏற்படுத்தினேன். பின்னாளில், அவர்கள் பதற்றமாகி என்னிடம் கேட்டபோது, பாலியல் என்பது அந்தரங்கம் கிடையாது. அது பொதுவான அம்சம். அதனாலேயே கோவில் கோபுரத்தில் அவற்றை வைத்துள்ளார்கள். உல்லாசமாக இருக்க விரும்பினால், அதற்கு எந்த தடையும் கிடையாது என பல கம்பிக்கட்டும் கதையெல்லாம் சொல்லி அவர்களை மூளைச்சலவை செய்தேன். எனது பேச்சை நம்பிய மாணவர்களை, எனது சுய இன்பத்திற்காக (தனது இன்பத்திற்காக) மடைமாற்றி செய்ல்படுத்தினேன். நாங்கள் மூவரும் உல்லாசமாக இருப்போம். 

madurai

இதனை வாழ்நாட்கள் முழுவதும் பார்த்து ரசிக வேண்டும் என ஆசைப்பட்டு, வீரமணியிடம் அதனை படமாக்க சொன்னேன். அவருடன் வீடியோ எடுத்து, எங்களோடு உல்லாசமாக இருந்தார். இந்த நிலையில், மாணவர்கள் திடீரென எங்களிடம் இருந்து விலகத் தொடங்கியதால் ஏமாற்றம் ஏற்பட, அவர்கள் இருக்கும் வீடியோவை காண்பித்து நான் அழைக்கும்போதெல்லாம் வரவில்லை என்றால், வீடியோவை இணையத்தில் வெளியிடுவேன் என மிரட்டி அவர்களுடன் உல்லாசமாக இருந்தேன். வீரமணி ஆர்வக்கோளாறில் தனது உறவினருக்கு வீடியோவை அனுப்ப, அது பெரிய விவகாரத்தில் சிக்க வைத்துவிட்டது" என்று தெரிவித்துள்ளார்.