வழக்கறிஞர் தற்கொலை.. ரயில் முன் பாய்ந்த பெண்.. பரபரப்பு சம்பவம்..!

வழக்கறிஞர் தற்கொலை.. ரயில் முன் பாய்ந்த பெண்.. பரபரப்பு சம்பவம்..!



Lawyer commits suicide.. Woman jumps in front of train.. Sensational incident..!

சென்னை பூங்கா நகரில் உள்ள ரயில் நிலையத்தில் ரயில் வந்த போது அங்கு வந்த இளம் பெண் ஒருவர் திடீரென ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் இச்சம்பவம் நடந்த இடத்தில் இருந்த பயணிகள் இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் ரயில்வே போலீசின் உதவியுடன் தற்கொலை செய்து கொண்ட வழக்கறிஞரான ஹேமாவதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

lawyer

மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் வழக்கறிஞர் ஹேமாவதியின் தற்கொலைக்கான காரணம் குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்