#Breaking: கன்னியாகுமரி மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை; அதிகனமழை எச்சரிக்கையால் அறிவிப்பு.!

#Breaking: கன்னியாகுமரி மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை; அதிகனமழை எச்சரிக்கையால் அறிவிப்பு.!



Kanyakumari Heavy Rain Alert School Leave 

 

தமிழகத்தில் உள்ள கன்னியாகுமரி, தென்காசி, திருநெல்வேலி, திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டத்திற்கு அதிககனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

இதனால் அங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. வடகிழக்கு பருவமழையும் தீவிரமடைந்து வருவதால், முன்னதாகவே வானிலை ஆய்வு மையம் தனது எச்சரிக்கையை விடுத்திருக்கிறது. 

இந்நிலையில், கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும், நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.