15 வயது சிறுமியை கடத்திய 17 வயது பாலிடெக்னீக் கல்லூரி மாணவன் - தந்தை கதறல்.! 

15 வயது சிறுமியை கடத்திய 17 வயது பாலிடெக்னீக் கல்லூரி மாணவன் - தந்தை கதறல்.! 



cuddalore-veppur-minor-girl-kidnap-by-minor-college-stu

கடலூர் மாவட்டத்தில் வேப்பூரில் 15 வயதுடைய பத்தாம் வகுப்பு பயின்று வரும் சிறுமி பெற்றோருடன் வசித்து வருகிறார். இதே பகுதியில் பாலிடெக்னீக் கல்லூரியில் பயின்று வரும் 17 வயது மாணவர் வசித்து வருகிறார். 

Cuddalore

இந்த நிலையில், சம்பவத்தன்று பள்ளிக்கு சென்ற சிறுமியை பாலிடெக்னீக் பயின்று வரும் கல்லூரி மாணவர் கடத்தி சென்றதாக தெரியவருகிறது. இந்த விஷயம் தொடர்பாக சிறுமியின் தந்தை அளித்த புகாரின் பேரில் வழக்குபதிந்துள்ள சிறுபாக்கம் காவல் துறையினர் இருவரையும் தேடி வருகிறார்கள்.