16ம் நாள் காரியத்தில் கருடனாய் காட்சி தந்த கேப்டன் விஜயகாந்த்; குடும்பத்தினர் அன்னதானம் வழங்கியபோது நெகிழ்ச்சி.!

16ம் நாள் காரியத்தில் கருடனாய் காட்சி தந்த கேப்டன் விஜயகாந்த்; குடும்பத்தினர் அன்னதானம் வழங்கியபோது நெகிழ்ச்சி.!



Captain Vijayakant Death 16th Day Funeral Function 

 

தமிழ் திரை உலகின் மூத்த நடிகர், தேமுதிக நிறுவனர் மற்றும் தலைவர் விஜயகாந்த், கடந்த டிசம்பர் 28ஆம் தேதி உடல் நலக்குறைவு காரணமாக இயற்கை எய்தினார். 

71 வயதில் இயற்கை எய்திய விஜயகாந்தின் மறைவுக்கு பொதுமக்கள், திரை பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள் என பலரும் நேரில் கலந்து கொண்டு தங்களது இறுதி அஞ்சலியை பயணம் பதிவு செய்தனர். 

இந்நிலையில், இன்று விஜயகாந்தின் 16வது நாள் காரியம் அனுசரிக்கப்பட்ட நிலையில், பிரேமலதா விஜயகாந்த், சவுந்தரபாண்டியன், விஜய பிரபாகரன் ஆகியோரின் சார்பில் அன்னதானங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 

அப்போது இவர்கள் நேரில் வந்திருந்த பொதுமக்கள் மற்றும் தொண்டர்களுக்கு உணவு வழங்கிக் கொண்டிருந்தபோது, வானில் கருடன் தோன்றினார். இதனால் விஜயகாந்தை நேரில் வந்ததாக அவர்கள் மனமகிழ்ச்சி அடைந்தனர்.