குழந்தைகளை கொலை செய்த அபிராமிக்கு இந்திய தண்டனை சட்டப்படி என்ன தண்டனை கிடைக்கும் தெரியுமா?

குழந்தைகளை கொலை செய்த அபிராமிக்கு இந்திய தண்டனை சட்டப்படி என்ன தண்டனை கிடைக்கும் தெரியுமா?


Abirami murder case what court will decide

சுந்தரம் என்பவருடன் ஏற்பட்ட கள்ள காதலால் பெற்ற பிள்ளைகளை தாயே பாலில் விஷம்வைத்து கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கடந்த சில தினங்களாக சமூக வலைத்தளங்களில் அதிகம் விமர்சிக்கப்பட்ட இவர்களுக்கு இந்திய தண்டனை சட்டப்படி என்ன தணடனைகிடைக்கும் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது.


இரட்டை கொலை, கொலைக்கான தடையங்களை அழித்தது போன்ற குற்றங்களுக்குகாக இவர்கள் இருக்குவருக்கும் இந்திய அரசியல் சாசன சட்டத்தின்படி மரண தண்டனை கொடுக்கவும் அதிக வாய்ப்பு இருப்பதாக கூறபடுகிறது. ஆனால், மரண தண்டனை கடந்த சில வருடங்களாக இந்தியாவில் சர்ச்சைக்குரிய விஷயமாக இருப்பதால் இந்த தண்டனை இவர்களுக்கு வழங்கபடும் என்பது சற்று சந்தேகம் தான்.

abirami killed children

இருவரும் திட்டமிட்டு கொலைசெய்ததால் இருவருக்கும் கட்டாயம் ஆயுள் தண்டனை கிடைக்கும் என்பது உறுதியாகியுள்ளது.