புழல் சிறைக்குள் அபிராமி கர்ப்பமா?. யார் பார்த்த வேலை இது!. வைரலாகும் வீடியோ!.

புழல் சிறைக்குள் அபிராமி கர்ப்பமா?. யார் பார்த்த வேலை இது!. வைரலாகும் வீடியோ!.


abirami-got-pregnant-in-jail


சென்னை குன்றத்தூரில் கள்ளக்காதலனுடன் வாழ்வதற்காக அபிராமி என்ற பெண் தனது குழந்தைகளை விஷம் கொடுத்து கொலை செய்த சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தனது இரு குழந்தைகளை கொன்று கைது செய்யப்பட்டு தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் அபிராமி. பிரியாணி கடையில் வேலை செய்யும் சுந்தரத்துடன் ஏற்பட்ட கள்ளக் காதலால் தனது கணவர் மற்றும் இரு குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து கொலை முயற்சி செய்தார். அதில் கணவர் தப்பித்து விட்டார். இரு குழந்தைகள் இறந்து விட்டது.
 
இதனையடுத்து போலீஸார் அபிராமி, சுந்தரம் ஆகிய இருவரையும் கைது செய்து புழல் சிறையில் அடைத்துள்ளனர். தற்போது அபிராமி கள்ளக்காதலனுக்காக வாழ்க்கையையே இழந்துவிட்டோமே என வருத்தப்பட்டு வருவதாக தகவல் வெளியானது.

இந்த நிலையில் தற்போது அபிராமி சிறையில் கர்ப்பமாக இருப்பதாக ஒரு வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில், சிறையில் மருத்துவ பரிசோதனை நடைபெறும்போது அபிராமி கர்ப்பமாக இருப்பது தெரியவந்ததாக அந்த வீடியோவில் கூறப்பட்டுள்ளது.