லைட்ட ஆப் பண்ணு!. கொலை செய்த பின்னர் அபிராமியும், சுந்தரமும் பேசிய அதிர்ச்சி ஆடியோ வெளியீடு!

லைட்ட ஆப் பண்ணு!. கொலை செய்த பின்னர் அபிராமியும், சுந்தரமும் பேசிய அதிர்ச்சி ஆடியோ வெளியீடு!


Abirami and sundharam audio leaked after murder

பெற்ற தாயே கள்ள காதலுக்காக தனது பிள்ளைகளை கொலை செய்த சம்பவம் அனைவரும் அதிர்ச்சியடைய செய்தது. குன்றத்தூரை சேர்ந்த அபிராமி என்பவர், பிரியாணி கடையில் வேலைசெய்யும் சுந்தரம் என்பவருடன் ஏற்பட்ட கள்ள தொடர்பால் தனது பிள்ளைகளை கொன்றுவிட்டு தப்பித்து செல்ல முயற்சி செய்தார்.

கொலை செய்த மறுநாள் அபிராமியை நாகர்கோவிலில் வைத்து போலீசார் கைது செய்தனர். அதிலிருந்து பல அதிர்ச்சியான வாக்குமூலங்களை கூறி வருகிறார் அபிராமி.

abirami killed children

இந்நிலையில் பாலில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்த பின்னர் அபிராமி மற்றும் சுந்தரம் பேசிய தொலைபேசி ஆடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

அந்த ஆடியோ மூலம் அபிராமி மற்றும் சுந்தரம் இருவரும் திட்டமிட்டு தான் கொலை செய்துள்ளார்கள் என்று தெளிவாக தெரிகிறது. தற்போது இந்த ஆடியோ பதிவு சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. இதோ அந்த பதிவு.