இந்த 3 ராசிக்கும், அடிக்குது லக்.. சனி, புதன் சஞ்சாரத்தால் அதிர்ஷ்டத்தை பெரும் ராசிகள்.! 



sani and pudhan bagavan diversion getting happy for these 3 zodiacs

வரும் செப்டம்பர் 18ஆம் தேதி முதல் சனிபகவானும், புதன் பகவானும் நேர் எதிராக சஞ்சரிக்க இருக்கின்றனர். இதன் தாக்கத்தால் கீழ்காணும் ராசிகளுக்கு சுகமான பலன்களை அள்ளிக் கொடுக்கப் போகின்றனர். அந்த ராசிக்காரர்கள் யார் யார் என்று பார்க்கலாம்.

ரிஷப ராசிக்காரர்கள் :

sani

திருமணமாகாத ரிஷப ராசியினருக்கு விரைவில் திருமணம் நடக்கும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கும் குழந்தை பிறக்க கூடும். புதிய புதிய முதலீடுகளால் உங்களுக்கு மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். சனி பகவான் மற்றும் புதன் பகவான் நேருக்கு நேர் சந்திப்பதால் உங்கள் வாழ்வில் மங்களகரமான காரியங்கள் நடக்கும்.

மிதுன ராசிக்காரர்கள் : 

இவர்களுக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வருமானத்தில் குறை இல்லாமல் அதிர்ஷ்டம் கிடைக்கும். மிகப்பெரிய வெற்றியைத் தரும் திடீர் பணவரவு ஏற்படும். சொத்து சிக்கல்கள் அனைத்தும் விலகி நிம்மதி கிடைக்கும். 

sani

துலாம் ராசிக்காரர்கள் : 

இவர்களுக்கு வேலை செய்கின்ற இடத்தில் மகிழ்ச்சி ஏற்படும். இதனால், புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். தொழிலில் வெற்றி அடையவும், நிலுவையில் இருந்து வந்த வழக்குகளில் சாதகமாக பலன்கள் கிடைக்கவும் கூடிய நேரம் இதுவாகும்.