பரபரப்பாக சூடுபிடிக்கும் வாக்கு எணிக்கை: தற்போது காங்கிரஸ் முன்னிலை!. சோகத்தில் மூழ்கிய பாஜக!

பரபரப்பாக சூடுபிடிக்கும் வாக்கு எணிக்கை: தற்போது காங்கிரஸ் முன்னிலை!. சோகத்தில் மூழ்கிய பாஜக!



vote counting, congress leading


மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், தெலுங்கானா, சட்டிஸ்கர் மற்றும் மிசோரம் ஆகிய ஐந்து மாநிலங்களில் நடைபெற்ற சட்டப்பேரவைத்  தேர்தலுக்கான எக்ஸிட் போல் முடிவுகள் அண்மையில் வெளியாகின. 

இந்த முடிவுகளின் அடிப்படையில் ஆட்சியைக் கைப்பற்றுவதில் பாஜக - காங்கிரஸ் இடையே கடுமையான போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

vote counting

ஐந்து மாநிலங்களிலும் இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை துவங்கியது. இந்த தேர்தல் முடிவுகளில் அடுத்து யார் ஆட்சி அமைக்கப்போவது என்பது தெரிந்துவிடும் என பொதுமக்கள் ஆவலுடன் இந்த தேர்தல் முடிவுகளை எதிர்பார்த்து வருகின்றனர்.

மத்திய பிரதேசம் முன்னணி நிலவரம்:

காங்கிரஸ் : 92

பாஜக: 86

பி.பகுஜன் சமாஜ் கட்சி  -3

மற்றவை: 08

மத்தியப்பிரதேசம் மொத்த தொகுதிகள் 230 ஆகும். ஆட்சி அமைக்க 116 இடங்களில் வெற்றி பெற்றிருக்க வேண்டும். இந்த தேர்தல் முடிவை இந்தியா முழுவதும் எதிர்பார்த்துவருகிறது.