#Breaking: சட்டப்பேரவை ஆளுநர் விவகாரம்; ஆளுநரை மிரட்டியதாக பாஜக காவல்துறையினரிடம் புகார்.! 

#Breaking: சட்டப்பேரவை ஆளுநர் விவகாரம்; ஆளுநரை மிரட்டியதாக பாஜக காவல்துறையினரிடம் புகார்.! 


Tamilnadu Governor Getting Out Issue BJP Complaint online to Police

 

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் நேற்று ஆளுநர் உரையுடன் தொடங்கிய நிலையில், அவையோர் சார்பில் வழங்கப்பட்ட அறிக்கையில் இருந்த சில வார்த்தைகள் மற்றும் வரிகளை ஆளுநர் ஆர்.என் ரவி உச்சரிக்க மறுத்துவிட்டார் என அவருக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

இதனால் ஆத்திரமடைந்த ஆளுநர் ஆர்.என் ரவி முதல்வர் மு.க ஸ்டாலின் தீர்மானம் குறித்து பேசிக்கொண்டு இருக்கும்போதே அங்கிருந்து அவசர கதியில் வெளியேறி சென்றார். 

bjp

இந்நிலையில், தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் செயலாளர் அஸ்வத்தாமன், சட்டப்பேரவையில் ஆளுநரை மிரட்டும் தொனியில் கூச்சலிட்ட எம்.எல்.ஏ வேல்முருகன் உட்பட பலர் மீது விசாரணை நடத்த வேண்டும் எனஆன்லைன் மூலமாக காவல்துறையினரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.