ஆண் என நினைத்து உல்லாசத்திற்காக கட்டில் வரை சென்ற இளம் பெண்..! காதலனின் ஆடைகளை கழட்டும்போது காத்திருந்த அதிர்ச்சி..!



girl-used-fake-part-to-have-sex-with-other-girl

இணையத்தில் ஆணும் பெண்ணும் ஒருவொருக்கொருவர் பார்த்துக்கொள்ளாமல் அறிமுகமாகி பின்னர் ஏதாவது சிக்கலில் முடியும் சம்பவங்கள் பற்றி நாம் அதிகம் கேள்விப்பட்டிருப்போம். ஆனால் பிரித்தானியாவில் இரண்டு பெண்கள் அறிமுகமாகி கட்டில் உறவு வரை சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரித்தானியாவில் பெண்ணாக பிறந்த அவர் ஆண் போன்ற தோற்றத்தில் வளர்த்துள்ளார். இவர் பொழுதுபோக்காக இணையத்தில் பல்வேறு புதிய நபர்களுடன் அந்தரங்க விஷயங்களை பற்றி பேசுவதை வழக்கமாக வைத்துள்ளார். இதே போன்று அறிமுகமான மற்றொரு பெண்ணிடம் தான் ஒரு பெண் என்று அறிமுகமாகாமல் தன்னை ஒரு ஆண் என்று அறிமுகப்படுத்தியுள்ளார். 

girl with fake balls

தொடர்ந்து தினமும் பலான அந்தரங்க விஷயங்களை இருவரும் பகிர்ந்துள்ளனர். ஒரு ஆண் பெண்ணிடம் கவர்ச்சியாக பேசுவதை போலவே தினமும் பேசி அந்த பெண்ணை தன் மாய வலையில் சிக்க வைத்துள்ளார். தினமும் வெறும் உரையாடலில் உல்லாசத்தை அனுபவித்த இருவரும் நேரில் சந்திக்கலாம் என்று முடிவு செய்துள்ளனர். 

நேரில் பார்த்து உறவுகொள்ளும் அளவிற்கு சென்றுவிட்டாள் தான் ஒரு பெண் என்பது தெரிந்து விடும் அந்த பெண் சந்திப்பதை தவிர்த்துள்ளார். மேலும் தான் முழுமையாக ஆணாக மாறுவதற்கென சிகிச்சை எடுக்கவும் தொடங்கியுள்ளார்.  இன்னும் ஒரு சில அறுவை சிகிச்சை செய்துகொண்டால் அவர் முழுவதும் ஆணாக மாறிவிடும் நிலைக்கு வந்துவிட்டார்.

ஆனால் இணையத்தில் அறிமுகமான அந்த பெண் நேரில் சந்தித்து உல்லாசம் அனுபவித்தே ஆகா வேண்டும் என்று வற்புறுத்தியுள்ளார். அவரை எப்படி சமாளிப்பது என்று யோசித்த முதல் பெண் கடைசியில் ஒரு முடிவிற்கு வந்தார். 

அவர் போலியான ஆணுறுப்பை அந்த இடத்தில் பொருத்திக்கொண்டு அந்த பெண்ணை சந்திக்க முடிவு செய்துள்ளார். அதன்படியே பொருத்திய அவர் அறிமுகமான பெண்ணை சந்திக்க சென்றுள்ளார். 

girl with fake balls

நேரில் பார்ப்பதற்கு ஆண் போல் தோற்றம் கொண்டதால் எதிரில் இருந்த பெண்ணால் அவரை ஒரு பெண் என்று அடையாளம் கண்டு கொள்ள முடியவில்லை. இருவரும் சிறிது நேரம் பேசிவிட்டு அறைக்குள் சென்றனர். சிறிது நேரம் முன் விளையாட்டில் உல்லாசம் அனுபவித்தனர். உணர்ச்சியை கட்டுப்படுத்த முடியாத அறிமுகமான பெண், முதல் பெண்ணின் ஆடைகளை களைய ஆரம்பித்துள்ளார். 

இறுதியில் முழுவதும் ஆடைகளை கலைந்த பொது தான் அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அவர் போலி ஆணுறுப்பை பொருத்தியிருந்ததை கண்டு அதிர்ச்சியனடைந்தார். 

இந்நிலையில் தன்னை ஆண் என்று கூறி ஏமாற்றிய அந்த பெண்ணை பற்றி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீஸாரும் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.