#BigBreaking: மேற்கு வங்கத்தில் பயங்கரம்; உள்ளாட்சி தேர்தலில் வெடித்தது வன்முறை; 9 பேர் எரித்து கொலை.. மாநிலமே பற்றி எரிகிறது.!

#BigBreaking: மேற்கு வங்கத்தில் பயங்கரம்; உள்ளாட்சி தேர்தலில் வெடித்தது வன்முறை; 9 பேர் எரித்து கொலை.. மாநிலமே பற்றி எரிகிறது.!



west-bengal-violence-9-died

 

மேற்கு வங்கம் மாநிலத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் நடைபெற்ற நிலையில், அங்கு தேர்தல் ஆணையம் சார்பில் தேவையான முன்னேற்பாடுகள் எடுக்கப்பட்டன. 

இந்த நிலையில், உள்ளாட்சி தேர்தல் தொடங்கிய சில மணிநேரத்திலேயே வன்முறை ஏற்பட்டு, வன்முறையில் சிறுவன் உட்பட 9 பேர் எரித்து கொலை செய்யப்பட்டுள்ளனர் என கூறப்படுகிறது. உள்ளூர் செய்தி நிறுவனங்கள் இத்தகவலை தெரிவித்துள்ளன. 

தகவல் அறிந்து சென்ற காவல் துறையினர் மற்றும் பாதுகாப்பு படை அதிகாரிகள் வன்முறையை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். எங்கும் அடிதடி, துப்பாக்கிசூடு என மாநிலமே பரபரப்பாக மாறியுள்ளது. துணை இராணுவம் குவிக்கப்பட்டுள்ளது.

நன்றி: Way2News