பரிகாரம் என்ற பேரில் மருமகளிடம் நீண்ட நாட்களாக உல்லாசம் அனுபவித்த மாமனார்!.

பரிகாரம் என்ற பேரில் மருமகளிடம் நீண்ட நாட்களாக உல்லாசம் அனுபவித்த மாமனார்!.



uncle cheat and rape daughter in law


டெல்லியை சேர்ந்த 23 வயது இளம் பெண்ணை மாமா உறவுமுறையை கொண்ட ஒருவர் மாங்கல்ய தோஷம் இருப்பதாக கூறி பாலியல் பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளார். இவ்வாறு நடந்துகொண்டால் தான்  தோஷம் உன்னை விட்டு போகும். இல்லாவிடில் உனது தந்தை இறந்துவிடுவார் என பயம் காட்டி உல்லாசம் அனுபவித்துள்ளார்.

 இதனால் பயந்துபோன அந்த பெண் தன் தந்தை நன்றாக இருக்கவேண்டும் என்பதற்காக அவரது மாமா கூறியது போலவே செய்துள்ளார். இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்ட அவர் அடிக்கடி அந்த பெண்ணை பலாத்காரம் செய்துள்ளார்.

 இந்நிலையில் அந்த பெண்ணிற்கு திருமணம் நடைபெற்றுள்ளது. ஆனால் திருமணத்திற்கு பிறகும் அவரது மாமா தோஷத்தை கழிக்க வேண்டும் என கூறி அந்த பெண்ணை அழைத்துள்ளார். 

இதனால் சந்தேகமடைந்த அந்த பெண் உடனடியாக இந்த விஷயத்தை தனது கணவரின் தந்தையிடம் கூறியுள்ளார். இதனைக்கேட்டு அதிர்ச்சியடைந்த அந்த பெண்ணின் மாமனார், தனது மருமகளுடன் சென்று ஏமாற்றி வந்த அந்த உறவினர் மீது போலீஸில் புகார் அளித்தார்.

அவர்கள் அளித்த புகாரின் பேரில் அவர் கைது செய்யப்பட்டார். மேலும் அந்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்தது.