"ரொம்ப புதுசா இருக்கே..." "21 பாம்புகளை..‌ வரதட்சணையாக கொடுக்கும் பழங்குடியின மக்கள்... பகீர் ரிப்போர்ட்.!

"ரொம்ப புதுசா இருக்கே..." "21 பாம்புகளை..‌ வரதட்சணையாக கொடுக்கும் பழங்குடியின மக்கள்... பகீர் ரிப்போர்ட்.!



tribes-have-a-custom-of-giving-sakes-as-dowry-shocking

திருமணத்தின் போது வரதட்சணையாக பணம்,கார் வீடு ஏன் ஹெலிகாப்டர் கொடுப்பதை கூட கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் திருமணத்திற்கு வரதட்சணையாக  பலவகையான பாம்புகளை கொடுக்கும் பழக்கம் சத்தீஸ்கர் மாநில பழங்குடியின மக்களிடையே இருந்து வருகிறது.

 நம் இந்திய நாட்டின் சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள சன்வாரா என்ற பழங்குடியின மக்கள் தான்  பெண் பிள்ளைகளின் திருமணத்தின் போது பலவகையான பாம்புகளை  வரதட்சணையாக கொடுக்கும் வழக்கத்தை கொண்டிருக்கின்றனர்.

India ஒவ்வொரு இனத்திற்கும் ஒரு பழக்கம் இருப்பது போல  இவர்கள் பழங்குடியின இனத்தில்  பாம்புகளை வரதட்சணையாக கொடுக்கவில்லை என்றால் சமூகத்தில் மதிப்பு இருக்காது என்றும்  திருமணம் முழுமை பெறாது என்ற நம்பிக்கை நிலவி வருகிறது.

Indiaமேலும் இது குறித்து கருத்து தெரிவித்திருக்கும் அந்த பழங்குடியின மக்கள் அந்த காலங்களில் எல்லாம் 60 வகை பாம்புகளை வரதட்சணையாக கொடுத்ததாகவும் தற்போது 21 வகை பாம்புகளை தான் வரதட்சணையாக கொடுப்பதாகவும் வருத்தத்துடன் தெரிவித்து இருக்கிறார்.