42 வயதில் இரட்டை குழந்தைகளை ஈன்றெடுத்த தமிழ் சீரியல் நடிகை; குவியும் வாழ்த்துக்கள்.!
கல்லூரி வளாகத்திலேயே சோகம்: மாணவி மாடியில் இருந்து குதித்து தற்கொலை.. அதிர்ச்சி வீடியோ லீக்.!
![Telangana College Girl Suicide](https://cdn.tamilspark.com/large/large_c-girl-suicie-69978.png)
தெலுங்கானா மாநிலத்தில் உள்ள சங்காரட்டி மாவட்டம், ருத்ராம் பகுதியில் தனியார் கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது.
இந்த கல்லூரியில் பி.டெக் பயின்ற மாணவி ரேணு (வயது 19). இவர் தனது கல்லூரியில் ஆறாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
@ireddysrinivasr A girl student of Gitam university Sangareddy committed suicide by jumping from 6 th floor. Students taken video instead of preventing her jumping. What a inhuman act! Very sorry. pic.twitter.com/fakMNSOqTU
— Jayaprakash Reddy (@DrjpreddyReddy) January 5, 2024
இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த காவல் துறையினர், மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
மாணவியின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது.