பூனையை கண்டுபிடித்தால் ரூ.12 இலட்சம் பரிசு: உருகவைக்கும் உரிமையாளரின் பாசம்.!

பூனையை கண்டுபிடித்தால் ரூ.12 இலட்சம் பரிசு: உருகவைக்கும் உரிமையாளரின் பாசம்.!



Noida Man Request to Peoples Find Cat Get Rs 12 Lakh Reward 

 

உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள நொய்டா பகுதியைச் சார்ந்தவர், தனது வீட்டில் செல்லப்பிராணி ஒன்றை வளர்த்து வந்துள்ளார். 

அந்த பூனையை கண்ணும் கருத்துமாக பார்த்துக் கொண்ட நிலையில், பூனை கடந்த டிசம்பர் 25ஆம் தேதி முதல் மாயமாகி இருக்கிறது. 

இதனையடுத்து, பூனையை தேடி அலைந்த நபர், அதனை கண்டறிந்து தரும் நபர்களுக்கு ரூபாய் ஒரு லட்சம் ரொக்க பரிசு வழங்கப்படும் என்று தெரிவித்திருக்கிறார்.

இந்த போஸ்டரை தான் வசித்து வரும் பகுதிகளில் சுவரொட்டியாக பதிவு செய்துள்ளார். இந்த பதிவு வைரலாகி வருகிறது.