ஹோட்டல் அறையில் ஒன்றாக தங்கிய இளம் காதல் ஜோடி! காலையில் ஊழியர்களுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி.

ஹோட்டல் அறையில் ஒன்றாக தங்கிய இளம் காதல் ஜோடி! காலையில் ஊழியர்களுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி.



love-pairs-suicide-at-haryana-hotel

ஹரியானா மாநிலம் தலைநகர் சண்டிகரை சேர்ந்தவர்கள் காதல் ஜோடியான விஜயகுமார் வயது 21 மற்றும் அர்ச்சனா வயது 17. இவர்கள் இருவரும் சண்டிகரில் உள்ள ஒரு ஹோட்டலில் அரை எடுத்து தங்கியுள்ளனர். இரவு அறைக்குள் சென்ற இவர்கள் அடுத்த நாள் காலை நீண்ட நேரமாகியும் கதவை திறக்கவில்லை.

இதனால் சந்தேகமடைந்த ஹோட்டல் ஊழியர்கள் கதவை தட்டியும் அவர்கள் கதவை திறக்கவில்லை. இதனால் கதவை உடைத்து அவர்கள் உள்ளே சென்டர் பார்த்தபோது காதல் ஜோடி இருவரும் ஒரே கயிற்றில் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டு சடலமாக கிடந்தனர்.

suicide

இதனால் அதிர்ச்சி அடைந்த ஹோட்டல் ஊழியர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்ததை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இருவரின் உடலிலும் கைப்பற்றி  பிரேத பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர். தற்கொலை செய்துகொண்ட இருவரும் யார்? தற்கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்து விசாரணை செய்துவருகின்றனர்.