மக்களே ஓர் அறிய வாய்ப்பு..! இந்திய அஞ்சல்துறையில் வேலைவாய்ப்பு... ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்..! மிஸ் பண்ணிடாதீங்க...!!

மக்களே ஓர் அறிய வாய்ப்பு..! இந்திய அஞ்சல்துறையில் வேலைவாய்ப்பு... ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்..! மிஸ் பண்ணிடாதீங்க...!!



Indian postal service job vacancy

இந்திய அஞ்சல் துறையில் காலிப்பணியிடங்கள் உள்ளதாக வேலைவாய்ப்பு தகவல் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் மிகவும் பெரிய பொதுத்துறைய அமைப்பு அஞ்சல்துறை ஆகும். இதன் மூலமாகவே பல லட்சம் மக்கள் தற்போது பயனடைந்து வருகின்றனர். அதுபோல வேலைவாய்ப்பும் அதிகரித்துள்ளது.

கணினி பயன்பாடு அதிகரித்தபோதிலும், தொழில்நுட்பம் வளர்ந்த போதிலும், அஞ்சல்துறைக்கான தேவையும், பயன்பாடும் அதிகரித்துக் கொண்டுதான் செல்கிறது.

இத்தகைய நிலையில் இந்திய அஞ்சல் துறை வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.post officeதபால் துறையில் 38,926 காலிபணியிடங்கள் இருப்பதாகவும், இதற்கு பத்தாம் வகுப்பு தகுதியுடையவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஜூன் 5ஆம் தேதி தான் கடைசிதேதி என்றும், 5ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் எனவும் முழு விவரம் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.