மனிதனின் குப்பைகளை மனிதனுக்கே பரிசளித்த இயற்கை அன்னை; கோரத்தாண்டவத்திலும் மனிதர்களுக்கு பாடம் புகட்டிய சம்பவம்..!

மனிதனின் குப்பைகளை மனிதனுக்கே பரிசளித்த இயற்கை அன்னை; கோரத்தாண்டவத்திலும் மனிதர்களுக்கு பாடம் புகட்டிய சம்பவம்..!



himachal-pradesh-rains

 

ஹிமாச்சல பிரதேசம் மாநிலத்தில் வரலாறு காணாத கனமழை காரணமாக எங்கும் வெள்ளம், நிலச்சரிவு போன்றவை ஏற்பட்டுள்ளது. யமுனை ஆறு தனது வெள்ளத்தின் உச்சகட்ட தன்மையை மீணடும் வெளிப்படுத்தியது. 

இந்த நிலையில், ஹிமாச்சல பிரதேசம் மாநிலத்தில் உள்ள ஆற்றில், மனிதர்கள் இட்ட பிளாஸ்டிக் உட்பட கழிவுகளை பாலத்திலேயே மீண்டும் விட்டு சென்றது. இயற்கைக்கு நாம் என்ன செய்கிறோமோ அதுவே திரும்ப கிடைக்கும் என்பதற்கு சாட்சியாக இந்த சம்பவம் நடந்துள்ளது.