ஐயப்பனுக்கு மாலை அணிந்து கொண்டு ஆபாசமாக போட்டோ வெளியிட்ட பெண்!. அதிர்ச்சியடைந்த பக்தர்கள்!

ஐயப்பனுக்கு மாலை அணிந்து கொண்டு ஆபாசமாக போட்டோ வெளியிட்ட பெண்!. அதிர்ச்சியடைந்த பக்தர்கள்!



girl-doing-selfy-with-aiyappan-dress


சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு அனைத்து வயது பெண்களும் சபரி மலைக்குச் செல்லலாம் என தீர்ப்பு வழங்கியது. இதற்கு ஆண் பெண் பாகுபாடு இருக்கக் கூடாது என்பதுதான் முக்கிய காரணம் என நீதிபதிகள் கூறினர். 

இதனை எதிர்த்து கேரளா முழுவதும் பல இடங்களில் போராட்டங்கள் நடைபெற்ற வண்ணம் உள்ளன. இந்த நிலையில் பெண் ஒருவர் ஐயப்பன் ஆடையில் தொடை தெரிய செல்பி எடுத்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

   fathima

ஐயப்ப மாலைகளை அணிந்து கொண்டு நெற்றியில் படையுடன் ஆபாசமாக காட்சியளிக்கிறார். அந்த பெண் ரெபானா பாத்திமா என்பதும், அவர் "கிஸ் ஆப் லவ்" பிரச்சாரத்தை தொடங்கி தீவிரமாக இறங்கியவர் என்பதும் தெரியவந்துள்து.

ஏற்கனவே நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து ஐயப்ப பக்தர்கள், ஆர்எஸ்எஸ் என பல கட்சியினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் இவரின் செயல் மேலும் ஆத்திரத்தை அதிகரித்துள்ளது என அய்யப்பன் பக்தர்கள் கூறுகின்றனர்.