சீறிப்பாயும் வெள்ளத்தில் யமுனா நிதி; மெட்ரோ இரயில் வேகத்தை குறைக்க நிர்வாகம் உத்தரவு.!

சீறிப்பாயும் வெள்ளத்தில் யமுனா நிதி; மெட்ரோ இரயில் வேகத்தை குறைக்க நிர்வாகம் உத்தரவு.!



Delhi metro Advice to Logo Pilot 

 

டெல்லி நகரின் வழியே பாயும் யமுனை நதி ஆக்ரா வழியே தெற்கு உத்திரபிரதேசம் மாநிலத்திற்குள் நுழைந்து தொடர்ந்து பயணம் செய்கிறது. 

வடமாநிலங்களில் பெய்துவரும் கனமழை காரணமாக, யமுனா நதியின் பிறப்பிடமான ஹரியானா & உத்திரபிரதேசம் மாநில எல்லையில் இருக்கும் இமயமலைச்சிகர பகுதியில் வெள்ளம் வழிந்தோடுகிறது.  

delhi

இந்நிலையில், டெல்லியில் யமுனை நதிகளை கடந்து மெட்ரோ இரயில் சேவை வழங்கப்பட்டு வருகிறது. யமுனை நதி அபாயகட்டத்தில் வெள்ளநீரை வெளியேற்றி வருகிறது. 

இதனால் யமுனை நதியின் குறுக்கே மெட்ரோ இரயில் இயக்கப்படும் போது, அதன் வேகம் 30 கி.மீ அளவில் இருப்பதை உறுதி செய்ய தனது பணியாளர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கி இருக்கிறது.