ஒரே புகைப்படத்தால் ரசிகர்களை கிரங்க வைத்த யாசிகா ஆனந்த்!

ஒரே புகைப்படத்தால் ரசிகர்களை கிரங்க வைத்த யாசிகா ஆனந்த்!


yashika-anand-latest-photos-TBFPMR

பிக்பாஸ் மூலம் பிரபலமானவர்கள் பலர். அதில் ஒருவராக தன்னை இணைத்து கொண்டவர் கவர்ச்சி நடிகை யாசிகா ஆனந்த்.

தமிழ் சினிமாவில் ‘இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் மூலம் ஹீரோயினியாக அறிமுகமானவர் நடிகை யாஷிகா ஆனந்த். இந்தப் படம் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தின் மூலம் யாஷிகாவுக்கு அப்போதே நல்ல வரவேற்பு கிடைத்தது. இருந்தாலும் அதையடுத்து அவர் கலந்து கொண்ட பிக்பாஸ் சீசன் 2வால் இந்தியா முழுவதும் பிரபலமானார். 

yashika

அதனைத் தொடர்ந்து மகத்துடன் ஒரு படத்தில் கமிட்டாகி நடித்து வருகிறார். மேலும் யோகி பாபுவுடன் ஜாம்பி என்ற திகில் படத்திலும் நடித்து வருகிறார் யாசிகா. பிரபலமாகி வரும் யாசிகாவிற்கு அடுத்துடுத்து பட வாய்ப்புகள் குவிந்தவன்னம் உள்ளன. 

இதற்கு காரணம் அவ்வப்போது போட்டோ சூட்டுகளை நடத்தி தனது ரசிகர்கள் மனதில் என்றுமே இடம் பெறும் வன்னம் செயல்படுவது தான். கவர்ச்சியை பற்றி எந்த கவலையும் இல்லாமல் தாராளமாய் புகைப்படங்களை வெளியிடுவதில் கைதேர்ந்தவராகிவிட்டார் யாசிகா. அந்த வரிசையில் சமீபத்தில் அவர் வெளியிட்டுள்ள ஒரு புகைப்படம் ரசிகர்களை மிகவும் கிரங்க வைத்துள்ளது.