நான் உங்களுக்குத்தான் பிறந்தேனா? விஜயகுமாரிடம் அதிரடியாக கேள்வி எழுப்பிய வனிதா, வெளியான ரகசியம்.!

நான் உங்களுக்குத்தான் பிறந்தேனா? விஜயகுமாரிடம் அதிரடியாக கேள்வி எழுப்பிய வனிதா, வெளியான ரகசியம்.!


vanitha-give-shock-to-vijayakumar

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகர் விஜயகுமார். இவரது மனைவி மஞ்சுளா.இவரது முழு குடும்பமே பல வருடங்களாக சினிமாவில் நடித்துவருகின்றனர்.

நடிகர் விஜயகுமாருக்கு அருண் விஜய், வனிதா, ப்ரித்தா, ஸ்ரீதேவி என 4 பிள்ளைகள் உள்ளனர்.இவர்களில் வனிதா  மட்டும் எப்போதும் குடும்பத்துடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு சண்டையிட்டுவருவார்.

இந்நிலையில் சமீபத்தில் மஞ்சுளாவின் பெயரில் உள்ள விஜயகுமாரின் வீட்டிலிருந்து வெளியேறாமல் அபகரிக்க நினைத்த வனிதாவை  வீட்டிலிருந்து விஜயகுமார் போலிஸை வைத்து வெளியேற்றினார்.

இதுபற்றி வனிதா கூறுகையில்,என்னை மட்டுமே எப்போதும் முழு குடும்பமும் தாழ்வுபடுத்தி பார்க்கும்.

நான் பலமுறை உங்களுக்குத்தான் பிறந்தேனா என்று அப்பாவிடமே அம்மா முன்னாடியே கேட்டேன். எங்க அம்மா ஒன்றும் பேசமுடியாமல் இருந்தார்கள்.

எங்க அம்மா இறக்கும்வரையில் அப்பா அமைதியாக இருந்தார். ஆனால் இறந்தபின்பு என்னை ஒதுக்கத்தொடங்கிவிட்டார்.

என்னுடைய அம்மா வீட்டில் தான் வசித்தேன். நான் சொத்தில் உரிமை கேட்கவில்லை. ஆனால் வசிக்கக்கூடாது என்று கூறுவதை என்னால்  ஏற்றுக்கொள்ளமுடியவில்லை என கூறியுள்ளார்.