சக போட்டியாளரை ஆள் வைத்து அடித்த பிக்பாஸ் டைட்டில் வின்னர் கைது.!

சக போட்டியாளரை ஆள் வைத்து அடித்த பிக்பாஸ் டைட்டில் வின்னர் கைது.!



Telugu bigg Boss title winner pallavi Prashant arrested

டிவி நிகழ்ச்சிகளில் தற்போது மிகவும் பிரபலமான நிகழ்ச்சி என்றால் பிக் பாஸ் என கூறலாம். அந்த அளவுக்கு பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். இந்த நிகழ்ச்சி தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என பல மொழி தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வருகிறது.

அந்த வகையில் சமீபத்தில் தெலுங்கில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி சமீபத்தில் நிறைவடைந்தது. இந்த நிகழ்ச்சியை பிரபல நடிகர் நாகார்ஜுனா தொகுத்து வழங்கினார். மேலும், தெலுங்கு பிக்பாஸ் சீசன் 8ன் டைட்டில் வின்னராகக இன்ஸ் பிரபலம் பல்லவி பிரசாந்த் என்பவர் வெற்றி வாகை சூடினார்.

Bigg Boss 8

மேலும், மேலும் இரண்டாவது இடத்தை நடிகர் அமர்தீப் சவுத்ரி பிடித்தார். இந்த நிலையில் ஐதராபாத்தில் உள்ள அன்னபூர்ணா ஸ்தோத்திரம் நடிகர் அமர்தி பின் கார் பல்லவி பிரசாத்தின் ரசிகர்களால் அடித்து நொறுக்கப்பட்டது.

இதனைத் அமர்தீப் தரப்பில் பல்லவி பிரசாந்த் தான் தன்னை ஆள் வைத்து தாக்கியதாக புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் பல்லவி பிரசாந்த் மற்றும் அவரது ரசிகர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.