அடஅட.. ரெண்டு பிள்ளைக்கு அம்மானு சொன்னா யாரு நம்புவா.! கலர்ஃபுல்லான உடையில் கட்டியிழுக்கும் நடிகை சினேகா!!

அடஅட.. ரெண்டு பிள்ளைக்கு அம்மானு சொன்னா யாரு நம்புவா.! கலர்ஃபுல்லான உடையில் கட்டியிழுக்கும் நடிகை சினேகா!!



snega-cute-photoshoot-viral-6WQUX7

தமிழ் சினிமாவில் வெளிவந்த என்னவளே என்ற படத்தில் ஹீரோயினாக நடித்து அறிமுகமானவர் நடிகை சினேகா. இவர் ரசிகர்களால் புன்னகை இளவரசி என கொண்டாடப்பட்டார். அதனை தொடர்ந்து இளைஞர்களின் கனவுகன்னியாக வலம்வந்த அவர் அஜித், கமல், விஜய், சூர்யா, விக்ரம், தனுஷ் போன்ற பல முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.

சினேகா கடந்த 2012 ஆம் ஆண்டு நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.  அவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். தற்போதும் சினேகா மற்றும் பிரசன்னா அழகிய நட்சத்திர தம்பதிகளாக ஜொலித்து வருகின்றனர். சினேகா தற்போது சில படங்களில் முக்கிய ரோலில் நடித்து வருகிறார்.

இதற்கிடையில் சமூக வலைதளங்களில் பிஸியாக இருக்கும் அவர் அவ்வப்போது தனது போட்டோஷூட் புகைப்படங்கள், குடும்பத்தினருடன் எடுத்த புகைப்படங்கள் போன்றவற்றை வெளியிடுவார். அந்த வகையில் அவர் தற்போது பிங்க் உடையில் செம கலர்ஃபுல்லாக எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அது வைரலாகி லைக்ஸ்களை குவித்து வருகிறது.