கொரோனாவால் மரணம்..! அன்புத் தம்பியை இழந்துவிட்டேன்.. கடும் சோகத்தில் கண்ணீர் விட்டு அழும் நடிங்கர் சிம்பு.!

கொரோனாவால் மரணம்..! அன்புத் தம்பியை இழந்துவிட்டேன்.. கடும் சோகத்தில் கண்ணீர் விட்டு அழும் நடிங்கர் சிம்பு.!


simbu-crying-twiter-post-for-good-luck-sathish-death

எஸ்டிஆர் தலைமை ரசிகர் நற்பணி மன்றத்தைச் சேர்ந்த அகில இந்திய மாநிலச் செயலாளர் குட்லக் சதீஷ் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்தநிலையில் திடீரென மூச்சுதிணறல் ஏற்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். இந்தநிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று மாலை மரணமடைந்துள்ளார். 

இந்தநிலையில், குட்லக் சதீஷின் மறைவுக்கு நடிகர் சிம்பு இரங்கல் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். சிம்பு வெளியிட்ட இரங்கல் அறிக்கையில், அன்புத் தம்பியும் காதல் அழிவதில்லை படத்திலிருந்து என்னோடு கூட இருந்து வரும் சகோதரனுமான குட்லக் சதீஷை அகாலத்தில் இழந்திருக்கிறேன். உன்னை இழந்துவிட்டதை நம்பமுடியாமல் தவிக்கிறேன். உன் குடும்பத்துக்கு ஆறுதல் சொல்ல வார்த்தைகள் இல்லாது தவிக்கிறேன்.

நீ செய்த எல்லா உதவிகளுக்கும் நன்றி. அவசரப்பட்டு விட்டாய். போய் வா சகோதரா. அழுகையோடு வழியனுப்பி வைக்கிறேன். சகோதரன் குட்லக் சதீஷை இழந்தது போல இன்னொருவரை இழக்க விரும்பவில்லை நீ செய்த எல்லா உதவிகளுக்கும் நன்றி. அவசரப்பட்டு விட்டாய். போய் வா சகோதரா. அழுகையோடு வழியனுப்பி வைக்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.