அட..சீரியல் நடிகை சரண்யாவின் அம்மா இவர்தானா!! எவ்ளோ மங்களகரமா இருக்காங்க..முதன்முறையாக வெளியான புகைப்படம்!!

அட..சீரியல் நடிகை சரண்யாவின் அம்மா இவர்தானா!! எவ்ளோ மங்களகரமா இருக்காங்க..முதன்முறையாக வெளியான புகைப்படம்!!



serial-actress-saranya-with-his-mom-photo-viral

பிரபல தொலைக்காட்சிகளில் செய்தி வாசிப்பாளராக இருந்து பிரபலமானவர் சரண்யா. அதைத் தொடர்ந்து அவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்ற நெஞ்சிருக்கும்வரை என்ற தொடரில் ஹீரோயினாக நடித்திருந்தார்.

அதைத் தொடர்ந்து சரண்யா சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ரன் தொடரில் நடித்தார். ஆனால் ஒரு சில காரணங்களால் அவர் அந்த தொடரிலிருந்து பாதியிலேயே விலகினார். அதனை தொடர்ந்து அவர் விஜய் தொலைக்காட்சியில் ஆயுத எழுத்து என்ற தொடரில் நடித்தார்.

இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் பிஸியாக இருக்கும் அவர் அவ்வப்போது ஆர்வத்துடன் தனது புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை சந்தோஷப்படுத்துவார். இந்நிலையில் அன்னையர் தினத்தன்று அவர் தனது அம்மாவுடன் ஒரே மாதிரியான புடவை அணிந்திருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதனை கண்ட ரசிகர்கள் சரண்யா மற்றும் அவரது அம்மா ஒன்றாக இருக்கும் புகைப்படத்திற்கு அன்னையர் தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.