பேட்டியில் ஓப்பனாக தன் ஆசையை கூறிய ரன்வீர் கபூர்.. இந்தி ரசிகர்கள் அதிர்ச்சி.!

பேட்டியில் ஓப்பனாக தன் ஆசையை கூறிய ரன்வீர் கபூர்.. இந்தி ரசிகர்கள் அதிர்ச்சி.!



Ranveer openup about his wish

பாலிவுட்டில் முன்னணி கதாநாயகனாக இருப்பவர் ரன்பீர் கபூர். 2007ம் ஆண்டு "சாவரியா" படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானார். மேலும் அந்தப் படத்திற்காக சிறந்த அறிமுக நடிகைக்கான பிலிம்பேர் விருதினையும் வென்றுள்ளார்.

ranveer

இந்நிலையில் தற்போது சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் ரன்பீர் கபூர் நடித்துள்ள திரைப்படம் "அனிமல்". மேலும் படத்தில் ராஷ்மிகா மந்தனா, பாபி தியோல் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பான் இந்தியா படமாக உருவாகியுள்ள படம் விரைவில் திரைக்கு வருகிறது.

இந்நிலையில் இப்படத்தின் பிரமோஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. அந்தவகையில் படத்தின் பிரமோஷனுக்காக சென்னை வந்திருந்த ரன்பீர் கபூர் படம் பற்றி கூறினார். "இயக்குனருக்கும், எனக்கும் இடையே ஏற்பட்ட நல்ல புரிதல் தான் "அனிமல்". 

ranveer

தந்தை பாசம் குறித்த படம் இது. தான் அதிகம் பாசம் வைத்திருப்பவர்களை காப்பதற்கு ஒருவன் எந்த எல்லைக்கும் செல்வான். தன் உள்ளுணர்வுப்படி செயல்படும் விலங்கு போல் தான் இந்தப் படத்தின் ஹீரோவும். இந்தப் படம் நிச்சயம் வெற்றி பெறும். இதனால் இந்தி ரசிகர்கள் அதிர்ச்சியில் இருந்து வருகின்றனர்.