" ஒரு நாளைக்கு எவ்வளவு வேண்டுமானாலும் குடிப்பேன் " ஓவியாவின் பரபரப்பு பேட்டி..

" ஒரு நாளைக்கு எவ்வளவு வேண்டுமானாலும் குடிப்பேன் " ஓவியாவின் பரபரப்பு பேட்டி..



oviya-openup-about-her-drinking-habbit

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, தன் மனதில் பட்டதை வெளிப்படையாகப் பேசும் தன்மையால் வெகுவாக ரசிகர்களை கவர்ந்தவர் ஓவியா. இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் வெற்றி பெறவில்லையென்றாலும், ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.

oviya

இதைத்தொடர்ந்து இவர் காஞ்சனா 3 படத்தில் நடித்தார். ஆனால் அதன்பிறகு இவருக்கு சரியாக வாய்ப்புகள் அமையாமல் போனது. அதன்பின்னர் சில வருடங்களாக காணாமல் போயிருந்த ஓவியா, இப்போது மீண்டும் பிக்பாஸில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ளப்போவதாக அறிவித்துள்ளார்.

சமீபத்தில் ஒரு பேட்டியின் போது அவரிடம் தொகுப்பாளர் ஒருவர், "உங்களுக்கு இலவசமாக சரக்கு கொடுத்தா என்ன பண்ணுவீங்க" என்று கேட்டதற்கு, "எதைப்பத்தியும் எனக்கு கவலை இல்ல. ஒரு நாளுக்கு எத்தனை பெக் போடணும்னு சொல்லுங்க, போட்ருவோம்." என்று கூறினார்.

oviya

மேலும், "நீங்க மனுஷியா ரோபோவா" என்ற கேள்விக்கு, "சிலநேரம் மனுஷியா இருப்பேன், சிலநேரம் ரோபோவா கூட இருப்பேன்" என்றும் வெளிப்படையாக கூறியுள்ளதன் மூலம் மீண்டும் ஓவியா ஆர்மியை ஆக்டிவேட் செய்துள்ளார்.