எம். குமரன் படத்தின் தாயும், மகனும் இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா? முதல் முறையாக வெளியான புகைப்படம்!
எம். குமரன் படத்தின் தாயும், மகனும் இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா? முதல் முறையாக வெளியான புகைப்படம்!
80 களில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாகஇருந்தவர் நடிகை நதியா.பூவே பூச்சூடவா என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான இவர் 80,90 களில் பல படங்களில் ஹுரோயினாக முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார்.
அதன் பிறகு மராட்டியரான சிரீஸ் காட்போல் என்பவரை திருமணம் செய்து குடும்ப வாழ்க்கையில் செட்டிலாகிவிட்டார். இதற்கிடையில் நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான எம் குமரன் சன் ஆப் மகாலஷ்மி படத்தில் ஜெயம் ரவிக்கு அம்மாவாக நடித்தார்.
இந்நிலையில் அண்மையில் இருவரும் எடுத்து கொண்ட புகைப்படத்திற்கு லைக்குகள் குவிந்த வண்ணம் உள்ளது.