பிக்பாஸ் வீட்டில் யாரும் எதிர்பாராத திடீர் வெளியேற்றம்! உச்சகட்ட சோகத்தில் போட்டியாளர்கள்.

பிக்பாஸ் வீட்டில் யாரும் எதிர்பாராத திடீர் வெளியேற்றம்! உச்சகட்ட சோகத்தில் போட்டியாளர்கள்.



Bigg boss dharshan eliminated from biggboss house

பிக்பாஸ் சீசன் மூன்று விறுவிறுப்பாக நடந்துவருகிறது. 99 நாட்களை கடந்துவிட்ட பிக்பாஸ் சீசன் இந்த வாரத்துடன் முடிவடைகிறது. 16 பிரபலங்கள் போட்டியாளர்களாக கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில் தற்போது 4 பேர் மட்டுமே இறுதி வாரத்திற்கு தேர்வாகியுள்ளனர்.

முகேன் கோல்டன் டிக்கெட்டை கைப்பற்றி இறுதி வாரத்திற்கு நேரடியாக தகுதிபெற்ற நிலையில் மற்ற போட்டியாளர்கள் எவிக்சனுக்கு நாமினேட் செய்யப்பட்டிருந்தனர். இதில் லாஷ்லியா அல்லது ஷெரின் வெளியேற்றப்படுவார் என அனைவரும் எதிர்பார்த்த நிலையில் தர்சன் இந்த வாரம் வெளியேற்றப்பட்டார்.

bigg boss tamil

வீட்டில் இருக்கும் மற்ற போட்டியாளர்கள் அனைவரும் தர்சன் வெற்றிபெறவேண்டும் என விரும்பிய நிலையில் தர்சனின் இந்த திடீர் வெளியேற்றம்  ரசிகர்கள் உட்பட மற்ற போட்டியாளர்கள் அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

தர்சன் வெளியேற்றத்தை அடுத்து லாஷ்லியா, முகேன், ஷெரின் மற்றும் சாண்டி ஆகிய நால்வரும் இறுதி வாரத்திற்கு தகுதி பெற்றுள்னனர். இதில் வெற்றிபெறப்போவது யார் என பொறுத்திருந்து பார்ப்போம்.