எனக்கு அந்த ஆசையெல்லாம் சுத்தமா கிடையாது! இதுமட்டுமே போதும்! மனம் திறந்த கொடி நடிகை! ஆச்சர்யத்தில் ரசிகர்கள்!

எனக்கு அந்த ஆசையெல்லாம் சுத்தமா கிடையாது! இதுமட்டுமே போதும்! மனம் திறந்த கொடி நடிகை! ஆச்சர்யத்தில் ரசிகர்கள்!



Anubama parameshvaran talk about money property

மலையாள சினிமாவில் நிவின் பாலி நடிப்பில் வெளிவந்த பிரேமம் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பெருமளவில் பிரபலமாகி ஏராளமான ரசிகர்களை பெற்றவர் அனுபமா பரமேஸ்வரன். இவர் மலையாள சினிமாவில் முன்னணி நடிகையாக உள்ளார். மேலும் தமிழில் தனுஷ்க்கு ஜோடியாக கொடி என்ற  படத்தில் நடித்துள்ளார்.

இந்நிலையில் அவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கூறுகையில், நான் சிறுவயதிலிருந்து நடுத்தர குடும்பத்து பெண்ணாகவே வளர்ந்தேன். அதனாலேயே பணத்தை செலவு செய்வதில் நான் மிகவும் தெளிவாக இருப்பேன். எனது சம்பளப் பணத்தை அப்பா,  அம்மாவிடம் கொடுத்து அவர்கள்தான் செலவைப் பார்த்துக் கொள்வார்கள்.

Anupama parameshwaran

எனக்கு கோடிகோடியாக பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசை கிடையாது. எனக்கு வசிக்க ஒரு நல்ல வீடு. நான் பயன்படுத்த ஒரு நல்ல கார் இருந்தால் போதும். எனக்கு அதற்கு மேல் வேறு எந்த ஆசையும் கிடையாது. நான் ஷாப்பிங் பைத்தியம் கிடையாது. நன்றாக நடித்து பெயர் வாங்க வேண்டும் என்ற சினிமா பைத்தியம் மட்டும்தான் எனக்கு உள்ளது என கூறியுள்ளார்.