சாவு குறித்து.. சோகமாக பதிவிட்ட நடிகை ரட்சிதா.. அதிர்ச்சியில் ரசிகர்கள்.!

சாவு குறித்து.. சோகமாக பதிவிட்ட நடிகை ரட்சிதா.. அதிர்ச்சியில் ரசிகர்கள்.!



Actress Rakshitha about death fans shock

சீரியல் நடிகையான ரட்சிதா தன்னுடன் சக நடிகராக இருந்த தினேஷ் காதலித்து வந்த நிலையில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் தற்போது பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். தற்போது இருவரும் அடுத்தடுத்த பிரச்சனைகள் காரணமாக வெறுப்பு அதிகமாகி விவாகரத்துக்காக நீதிமன்றத்திற்கு சென்றுள்ளனர். 

Dinesh

அதிலும் ரட்சிதா மிகவும் ஆர்வமாக இருக்கிறார். ஆனால் தினேஷ் ரக்ஷிதா தன்னை புரிந்து கொண்டு தன்னுடன் சேர்ந்து வாழ்வார் என்று இன்னமும் நம்பிக்கொண்டு இருக்கிறார். இதற்கிடையில் நடிகர் தினேஷ் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்ற பின்னரும் கூட தனது மனைவி ரக்ஷிதா குறித்து பல்வேறு விஷயங்களை பதிவு செய்து கொண்டிருக்கிறார். 

Dinesh

இத்தகைய நிலையில் நடிகை ரக்ஷிதா, "சாகும் நேரம் வரும் பொழுது செத்துவிட வேண்டும் என நினைக்கின்ற நபர்களில் நானும் ஒருவள். எனது வாழ்க்கையை நான் நினைபோது போல வாழ விடுங்கள்" என பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் ரட்சிதா தினேஷ் தான் குறிப்பிடுகிறார் என்று பலரும் கமெண்ட் போட்டு வருகின்றனர்.