150 அடி பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து; 55 பயணிகள் பரிதாப மரணம்.!
150 அடி பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து; 55 பயணிகள் பரிதாப மரணம்.!

மத்திய அமெரிக்காவில் இருக்கும் கௌதமாலா நாட்டில், நேரு முன்தினம் பேருந்து ஒன்று 150 அடி ஆழமுள்ள பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. பாலத்தில் சென்ற பேருந்து, திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்தது.
இதனால் பேருந்து பள்ளத்தாக்கு பகுதியில் விழுந்தது. பேருந்து கவிழ்ந்தக ஆறு மாசுபட்ட நீர் கொண்டது ஆகும். இதனால் பேருந்தில் பயணம் செய்த 70 பேரில் 55 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதையும் படிங்க: Watch: சிறுமியை காரில் கடந்த முற்பட்ட நபர்.. நொடியில் சுதாரித்த பெண்..!
அங்குள்ள எல் ப்ரோக்ரேசா நகரில் இருந்து குவாட்டமாலா நோக்கி பயணம் செய்த பேருந்து விபத்தில் சிக்கி இருக்கிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: இறுதி நேரம் குறித்த ட்ரம்ப்.. ஹமாஸுக்கு உச்சகட்ட எச்சரிக்கை..!