×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

ஆசிரியைக்கு பாலியல் தொல்லை.. உதவி தலைமை ஆசிரியர் அதிரடி கைது.! 

ஆசிரியைக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் கைது செய்யப்பட்டார். 

Advertisement

உடன் பணியாற்றி வரும் சகஆசிரியைக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக உதவி தலைமை ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார். 

உதவி தலைமை ஆசிரியர்: 

தென்காசி மாவட்டத்தில் உள்ள சங்கரன்கோவில், காந்தி நகரில் வசித்து வருபவர் பஞ்சராஜா (வயது 56). இவர் சங்கரன்கோவில், பெரியகோவிலான்குளம் அரசு உயர்நிலைப்பள்ளியில், உதவி தலைமை ஆசிரியராக இருக்கிறார். 

இதையும் படிங்க: Thoothukudi News: 15 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை.. சிலம்பம் ஆசிரியர் போக்ஸோவில் கைது.. பெற்றோர்களே கண்காணிங்க..!

பாலியல் தொல்லை: 

இதே பள்ளியில் ஆசிரியையும் பணியாற்றி வரும் நிலையில், பஞ்சராஜா ஆசிரியைக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இந்த விஷயம் குறித்து ஆசிரியை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 

விசாரணை: 

இந்த புகாரின் பேரில் அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய நிலையில், ஆசிரியைக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உறுதியானது. இதனையடுத்து, உதவி தலைமை ஆசிரியர் பஞ்சராஜா அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். 

இதையும் படிங்க: 14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை.. காவல்துறை அதிகாரி போக்ஸோவில் அதிரடி கைது.!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Crime news #Sexual Harassment #teacher
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story