×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

உஷார் மக்களே... கால் மேல் கால் போட்டு உட்காருவதால் என்ன என்ன பிரச்சினை ஏற்படும் தெரியுமா.?

உஷார் மக்களே... கால் மேல் கால் போட்டு உட்காருவதால் என்ன என்ன பிரச்சினை ஏற்படும் தெரியுமா.?

Advertisement

இயல்பாகவே ஒரு சிலர் ஒரு கால் மேல் இன்னொரு காலை போட்டு உட்காருவதை வழக்கமாக கொண்டுள்ளனர். அவ்வாறு உட்காருவதால் பல விதமான பிரச்சினைகள் ஏற்படுகின்றன. அவற்றை பற்றி இங்கு காண்போம்.

கால் மேல் கால் போட்டு உட்காருவதால் இரத்த அழுத்தம் அதிகரிக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளது. மேலும் இடுப்பு எலும்புகளின் இணைப்பில் அழுத்தம் ஏற்பட்டு நரம்புகளை சுருக்குகிறது. இதனால் நீரிழிவு நோயாளிகள் கால் மேல் கால் போட்டு உட்காருவதை அறவே தவிர்க்க வேண்டும். மேலும் கால் மேல் கால் போட்டு உட்காருவதால் மூட்டு மற்றும் முழங்கால் பிரச்சினை ஏற்படுகிறது.

மேலும் கர்ப்பிணி பெண்கள் கால் மேல் கால் போட்டு உட்காருவதை தவிர்க்க வேண்டும். கர்ப்பிணிப் பெண்கள் வயிற்றுக்குள் இன்னொரு உயிரைச் சுமக்கும்போது, உங்கள் உடல் பல உள் மாற்றங்களைச் சந்திக்கிறது. எனவே இந்த சமயத்தில் கால் மேல் கால் போட்டு உட்காருவதால் குழந்தை பிறப்பதில் பிரச்சினை ஏற்பட வாய்ப்பு உள்ளது. 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Legs #Crossed #avoid #health tips
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story