×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

அத்துமீறிய கொடுமை! பள்ளி மேலாளர், வேன் ஓட்டுநர் 4 வயது சிறுமிடம் டிஜிட்டல் ரேப்! மருத்துவரால் தெரிய வந்த உண்மை! நெஞ்சை பதறவைக்கும் கொடூரம்...

பள்ளி மேலாளர் மற்றும் வேன் ஓட்டுநர் 4 வயது சிறுமிடம் டிஜிட்டல் ரேப்! மருத்துவரால் தெரிய வந்த உண்மை! நெஞ்சை பதறவைக்கும் கொடூரம்...

Advertisement

உத்திரப்பிரதேசத்தில் நான்கு வயது சிறுமி மீது டிஜிட்டல் பாலியல் வன்முறை நடந்த சம்பவம் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த பாலியல் கொடுமை செயலில் பள்ளி மேலாளர் மற்றும் வேன் ஓட்டுநர் ஈடுபட்டுள்ளனர் என்பது மேலும் துயரத்தை அதிகரிக்கிறது.

14ஆம் தேதி, சிறுமி தனது அந்தரங்க பகுதியில் வலி இருப்பதாக புகார் தெரிவித்ததையடுத்து பெற்றோர் அவசரமாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். பரிசோதனையில் காயங்கள் கண்டறியப்பட்டதால் உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

விசாரணையின் போது, சிறுமி தெரிவித்த தகவல்களின் அடிப்படையில் பெற்றோர் அதிர்ச்சி அடைந்து, உடனடியாக போலீசில் புகார் கொடுத்தனர். இதை தொடர்ந்து, பள்ளி வேன் ஓட்டுனர் முகமது ஆரிப் மற்றும் மேலாளர் சந்தீப் குமார் ஆகியோர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க: நான் இறந்த பிறகு என்னோட பிணத்தை ஒரே ஒருமுறை கட்டிபிடிங்க! உருக்கமாக கடிதம் எழுதிவிட்டு வங்கி அதிகாரி தற்கொலை! பகீர் பின்னணி...

டிஜிட்டல் ரேப் என்பது குழந்தையின் அந்தரங்கத்தில் கைவிரல் அல்லது கால் விரல்களை நுழைத்து செய்வது. இது இந்திய சட்டத்தின் கீழ் கடுமையான குற்றமாக கருதப்படுகிறது. இந்த சம்பவம் மாநிலத்தையே உலுக்கியிருக்கிறது.

 

இதையும் படிங்க: மது போதையில் உள்ள வாலிபர்! தெருவில் சும்மா நின்ற பெண்ணை பிடித்து அதுவும் பட்ட பகலில்... அதிர்ச்சிகரமான வீடியோ!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#டிஜிட்டல் ரேப் #child abuse UP #போக்சோ சட்டம் #school van driver arrest #Uttar Pradesh incident
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story