அடி தூள்.... பாக்கியா வைத்த செக்கில் வாயடைத்துபோன சுதாகர்! எதிர்பாராத சுவாரஷ்யம் இதோ...
அடி தூள்.... பாக்கியா வைத்த செக்கில் வாயடைத்துபோன சுதாகர்! எதிர்பாராத சுவாரஷ்யம் இதோ...

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மிகவும் பிரபலமான குடும்பம் சார்ந்த மெகா சீரியல் பாக்கியலட்சுமி, மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த சீரியல் பெண்கள் மட்டுமின்றி ஆண்களையும் ஈர்த்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த பெண்ணாக, கணவர் ஆதரவு இல்லாமல் தனது பிள்ளைகளை நல்வழியில் வளர்க்கும் பாக்கியாவின் வாழ்க்கை பயணம், பலருக்கும் ஊக்கமாக உள்ளது. ஆரம்பத்தில் எதுவும் அறியாதவளாக இருந்த பாக்கியா, இப்போது ஒரு ஹோட்டல் தொழிலில் வெற்றி பெற்று, தன்னம்பிக்கையுடன் வாழ்கிறாள்.
இந்த வெற்றிப் பாதையில் இடையூறாக நுழைந்துள்ளார் சுதாகர். ஹோட்டலை வாங்க பாக்கியாவை தொடர்ந்து துரத்தும் இவர், இடையே இடையே குடைச்சல்கள் கொடுத்து வருகிறார். ஆனால், சமீபத்திய எபிசோடில் பாக்கியா அவருக்கு சரியான பதிலடி கொடுத்து வாயடைக்க வைத்துள்ளார்.
இதையும் படிங்க: நீச்சல் உடையில் ஒரே மஜா.! கணவருடன் ஹாயாக ஹனிமூன் சென்றுள்ள நடிகை பார்வதி நாயர்.!எங்கு தெரியுமா??
சுதாகரின் சுயநல எண்ணங்களை தைரியமாக எதிர்த்து, தனது வர்த்தகத்தையும் வாழ்க்கையையும் உறுதியாக காப்பாற்றும் பாக்கியாவின் இந்த காட்சி, பார்வையாளர்களிடம் பெரும் பாராட்டைப் பெற்றுள்ளது.
ஆனால், இப்போது பாக்கியா தன்னம்பிக்கையுடன், தனது ஹோட்டலுக்காக 60 லட்சம் ரூபாய் விலையைக் கூறியுள்ளார். இது சுதாகருக்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. எளிதாக இம்மேல் கைவைக்கும் எண்ணத்தில் இருந்த சுதாகர், பாக்கியாவின் தைரியமான முடிவால் வாயடைக்க நேர்ந்தது.
இதையும் படிங்க: "ஹார்பிக்" குடித்து தற்கொலை முயற்சி.. தமிழ் சீரியல் நடிகை விபரீதம்.!!