பெற்ற தாய்யை 6 மாதம் கர்ப்பமாக்கி திருமணம் செய்துகொண்ட மகன்..! அவர்கள் கூறிய காரணத்தை கேட்டால் அதிர்ச்சியாயிடுவிங்க.!



zimbabwean-woman-who-married-her-own-son

நாளுக்கு நாள் இந்த உலகம் தொழில்நுட்பத்தில் பலமடங்கு வளர்ந்து வருகிறது. குறிப்பாக இன்று அனைவர் கைகளிலும் ஆறாவது விரல் போல் தொலைபேசி வந்துவிட்டது. உலகின் அணைத்து மூலையில் நடக்கும் சிறு சிறு விஷயங்கள் கூட எங்கையோ இருக்கும் நமக்கு தெரியவருகிறது. அதற்கு காரணம் இந்த தொலைபேசி மற்றும் அதிவேக இணையதளம்.

நம்மிடம் இதுபோன்ற தொலைபேசி, அதிவேக இணையதளம் போன்றவை இல்லாத காலத்தில் இந்த உலகில் நடந்த சில வினோதமான சம்பங்கள் நமக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அதுபோன்ற சம்பவங்களில் ஒன்றுதான் இது.

Mysterious

பெற்ற தாயே தனது மகனை திருமணம் செய்துகொண்ட சம்பவம் ஜிம்பாபேவ் நாட்டில் கடந்த 17 வருடங்களுக்கு முன் நடந்துள்ளது. குறிப்பிட்ட பெண்ணின் கணவன் இறந்துவிடவே தனது மகனுடன் வாழ்ந்து வந்துள்ளார் அந்த பெண். இதனிடையே தாய், மகன் இருவருக்கும் இடையே உறவு ஏற்பட்டு இருவரும் கணவன் மனைவியாக வாழ தொடங்கியுள்ளனர்.

ஒருகட்டத்தில் அந்த பெண் 6 மாதம் கர்ப்பமான நிலையில் விஷயம் வெளியே தெரிந்துள்ளது. உடனே அந்த பகுதியை சேர்ந்தவர்கள் இதுகுறித்து விசாரித்ததில் அவர்கள் அதற்கு ஒரு காரணத்தையும் கூறியுள்ளனர். தற்போது தனது மகன் வேலைக்கு சென்று நன்கு சம்பாதிப்பதாகவும், நான் அவனை சிரமப்பட்டு படிக்க வைத்தேன்.

அவன் வேறொரு பெண்ணை திருமணம் செய்துகொண்டால் அந்த பணம் அந்த பெண்ணிற்கு சென்றுவிடும் அதனால், நாங்கள் திருமணம் செய்துகொள்ளப்போவதாக அந்த பெண் கூறியுள்ளார். இதனை ஏற்காத அந்த பகுதி மக்கள் உறவை கைவிடுமாறும், இல்லையெனில் ஊரை காலிசெய்யுமாறும் கூறியுள்ளனர்.