அப்படி என்னதான் நடந்துச்சு?? காதலனின் ஆணுறுப்பை துண்டு துண்டாக வெட்டி வீசிய பெண்!! அவர் கூறிய பகீர் காரணம்..

அப்படி என்னதான் நடந்துச்சு?? காதலனின் ஆணுறுப்பை துண்டு துண்டாக வெட்டி வீசிய பெண்!! அவர் கூறிய பகீர் காரணம்..



Women cut his husband private part in Taiwan

காதலன் மீது ஏற்பட்ட சந்தேகத்தால் அவரது ஆணுறுப்பை துண்டு துண்டாக வெட்டி கழிவறையில் வீசிய காதலியை போலீசார் கைது செய்துள்ளனர்.

தைவான் நாட்டின் சாங்குவா மாநிலத்தில் வசித்துவரும் 40 வயது பெண் ஒருவர்தான் இந்த கொடூர செயலில் ஈடுபட்டுள்ளார். காதலனின் நடத்தை மீது இந்த பெண்ணிற்கு சந்தேம் எழுந்தநிலையில், சம்பவத்தன்று காதலன் சாப்பிட இரவு உணவில் தூக்க மாத்திரையை கலந்து கொடுத்துள்ளார்.

தூக்க மாத்திரை கலந்த உணவை சாப்பிட்ட அந்த நபரும் சிறிது நேரத்தில் உறங்கிவிட்டார். இந்நிலையில் தன்னிடம் இருந்த கத்தரிக்கோலை எடுத்து தனது காதலனின் ஆணுறுப்பை துண்டாக வெட்டு கழிவறையில் வீசியுள்ளார் அந்த பெண். இந்நிலையில் அந்த நபர் இரத்தம் சொட்ட சொட்ட கதறி துடித்துள்ளார்.

Viral News

திடீரென இரவு நேரத்தில் அலறல் சத்தம் கேட்பது அறிந்து ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டநிலையில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அந்த பெண்ணை கைது செய்தனர்.

அந்த நபரின் ஆணுறுப்பை வெட்டியது ஏன் என கேட்டதற்கு, தனது காதலன் வேறொரு பெண்ணுடன் தொடரில் இருப்பதாக தான் சந்தேகப்பட்டதாகவும், அதற்காகவே அவரது ஆணுறுப்பை வெட்டியதாவும் கூறிய அந்த பெண், தற்போது நான் தனது தவறை உணர்வதாகவும், என்னை மன்னித்துவிடுங்கள் எனவும் கூறியுள்ளார்.

Viral News

தற்போது அந்த பெண்ணை போலீசார் கைதுசெய்துள்ளனர். மேலும் அந்த பெண்ணின் காதலன் உயிருக்கு ஆபத்து இல்லாதநிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். இருப்பினும் அவரது ஆணுறுப்பில் முக்கால்வாசி பாகம் வெட்டி துண்டிக்கப்பட்டுள்ளதாகவும், இனி அவரால் தாம்பத்திய வாழ்க்கையில் ஈடுபடவே முடியாது எனவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Image credits: Asia Wire