முழு பனிக் குடத்துடன் வெளியே வரும் குழந்தை!! எளிதில் பார்க்கமுடியாத அற்புத காட்சி இதோ...

முழு பனிக் குடத்துடன் வெளியே வரும் குழந்தை!! எளிதில் பார்க்கமுடியாத அற்புத காட்சி இதோ...


viral-baby-video

பிரசவத்தின் போது பனிக்குடத்துடன் வெளிவரும் பச்சிளம் குழந்தையின் வீடியோ காட்சி ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

பிரசவம் என்பது ஒவ்வோரு தாய்மார்களும் மிக முக்கியமான ஒரு நிகழ்வு என்றே கூறலாம். ஒரு பெண் குழந்தை பெற்றெடுப்பது என்பது மறுபிறவி எடுப்பதற்கு சமம் என்பார்கள். அதற்கு பல காரணங்கள் உண்டு. கரு உருவாகி, அந்த கரு குழந்தையாக மாறி, இந்த பூமிக்கு வரும் வரையில், ஒரு பெண் படும் கஷ்டங்கள் எண்ணிலடங்காதவை.

என்னதான் மருத்துவ உலகம் பலமடங்கு வளர்ந்துவிட்டாலும், சுக பிரசவம் ஆக வேண்டும் என்றுதான் பெண்கள் விரும்புவார்கள். ஆனால் பலருக்கு அந்த பாக்கியம் கிடைப்பதில்லை. அந்த வகையில், அறுவை சிகிச்சை செய்து, ஒரு தாயின் வயிற்றில் இருந்து குழந்தையை பனிக்குடத்துடன் மருத்துவர்கள் வெளியே எடுக்கும் காட்சி ஒன்று தற்போது இணையத்தில் செம  வைரலாகி  வருகிறது.