அகதிகள் பயணித்த படகு கவிழ்ந்து சோகம்.. 37 பேரின் நிலை என்ன?.. மீட்பு பணியில் அதிகாரிகள் தீவிரம்.!

அகதிகள் பயணித்த படகு கவிழ்ந்து சோகம்.. 37 பேரின் நிலை என்ன?.. மீட்பு பணியில் அதிகாரிகள் தீவிரம்.!



Tunisia Migrate Boat Accident 37 Died 

 

ஐரோப்பா மற்றும் இத்தாலி நாடுகளில் ஆப்ரிக்கா உட்பட பல நாடுகளை சேர்ந்த மக்கள் அகதிகளாக ஆபத்தான கடல்வழி பயணம் மேற்கொண்டு வருகின்றனர். இவை சிலநேரத்தில் விபரீதத்தில் முடிகிறது.

துனிசியா நாட்டில் இருந்து ஐரோப்பிய நாட்டுக்கு குடியேற நினைத்த அகதிகள் சென்ற படகு கடலில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் 37 பேர் நிலை தெரியவில்லை. 

ஐரோப்பிய நாடு

4 பேர் லம்பேடு கடற்கரை பகுதியை அடைந்து மீட்பு படைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.